பிரார்த்தனை மற்றும் நோன்பு நாளாக அனுஷ்டிக்குமாறு போப்பாண்டவர் Xiii லியோ அழைப்பு

 போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அமைதி, நீதி மற்றும் ஆறுதலுக்காக இறைவனிடம் வேண்டுவதற்கு 

ஆகஸ்ட் 22 ம் திகதியை பிரார்த்தனை மற்றும் நோன்பு நாளாக அனுஷ்டிக்குமாறு  போப்பாண்டவர் Xiii லியோ அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post